t> கல்விச்சுடர் பள்ளி தேர்வில் புதிய மாற்றம். ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 March 2023

பள்ளி தேர்வில் புதிய மாற்றம். ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி

பள்ளி தேர்வில் புதிய மாற்றம்.

ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி


மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர உள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இனி ஆண்டிற்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே, மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற மன நிலையில், மாற்றம் கொண்டு வர இந்த புதிய மாற்றம் என்றார். 

JOIN KALVICHUDAR CHANNEL