t> கல்விச்சுடர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 October 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலை மட்டும் கல்வி நிலையங்கள் செயல்படும். ஏற்கனவே தீபாவளிக்கு மறு நாள் (நவ.1) அரசு விடுமுறை அறிவித்ததால், தற்போது தொடர்ச்சியாக நான்கரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.


JOIN KALVICHUDAR CHANNEL