தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலை மட்டும் கல்வி நிலையங்கள் செயல்படும். ஏற்கனவே தீபாவளிக்கு மறு நாள் (நவ.1) அரசு விடுமுறை அறிவித்ததால், தற்போது தொடர்ச்சியாக நான்கரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
