t> கல்விச்சுடர் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்கிறது! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

31 July 2025

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்கிறது!

01.07.2025 முதல் 3% DA உயர்வு உறுதியானது. ஆயுத பூஜை - தசரா பண்டிகையின் போது முறையான அறிவிப்பு வெளியாகும். DA 55% லிருந்து 3% அதிகரித்து 01.07.2025 முதல் 58% ஆக உயர்கிறது!

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்கிறது!

தசரா பண்டிகை - ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி, செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் முறையான அறிவிப்பு ஒன்றிய அரசால் வெளியிடப்படும்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப் படி உயர்வு வழங்கப் படும்.

3% DA உயர்வால், 55% லிருந்து 58% ஆக DA உயர்கிறது.

Thanks To Lawrence Trichy.









JOIN KALVICHUDAR CHANNEL