கனமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 03.12.2025 ) விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்
திருவள்ளூர் (பள்ளி, கல்லூரிகள்)
சென்னை (பள்ளி, கல்லூரிகள்)
செங்கல்பட்டு (பள்ளிகள் மட்டும்)
காஞ்சிபுரம் (பள்ளி, கல்லூரிகள்)
விழுப்புரம் (பள்ளிகள் மட்டும்)
கடலூர் (பள்ளிகள் மட்டும்)
கள்ளக்குறிச்சி (பள்ளிகள் மட்டும்)
புதுச்சேரி (பள்ளிகள் மட்டும்)
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நெமிலி வட்டங்களில் பள்ளிகள் மட்டுமே
