ஜூலை 12ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 மெயின் தேர்வுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. குரூப்-1 தேர்வில் தேர்வு எழுதிய விடைத்தாளை வழங்க கோரி தேர்வு எழுதியவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டி.என்.பி.எஸ்.சி சரியான பதிலளிக்காததால் குரூப்-1 தேர்வுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||