. -->

Now Online

FLASH NEWS


Wednesday 12 June 2019

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கு தடை!


ஜூலை 12ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 மெயின் தேர்வுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. குரூப்-1 தேர்வில் தேர்வு எழுதிய விடைத்தாளை வழங்க கோரி தேர்வு எழுதியவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  டி.என்.பி.எஸ்.சி சரியான  பதிலளிக்காததால் குரூப்-1 தேர்வுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.