. -->

Now Online

FLASH NEWS


Tuesday 26 November 2019

டிசம்பர் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை



பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.  நாகர்கோவில் கோட்டாறு பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ஆம் தேதி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.