பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகர்கோவில் கோட்டாறு பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ஆம் தேதி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.