. -->

Now Online

FLASH NEWS


Sunday 10 November 2019

ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு பயிற்சி!


அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆசிரியைகளுக்கு smart phone பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக 32 மாவட்டங்களில் இருந்து 200 ஆசிரியைகள் பயிற்சிக்காக தேர்வு செய்யப்படவுள்ளனர்.