t> கல்விச்சுடர் நெஞ்சுவலியால் ஆசிரியர் உயிரிழப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 December 2019

நெஞ்சுவலியால் ஆசிரியர் உயிரிழப்பு


நெஞ்சுவலியால் அரசு பள்ளி ஆசிரியர் இறந்தார்.விழுப்புரம் காலேஜ் நகரைச் சேர்ந்தவர் யூசின் ரோஸ் மரியநாதன், 44; காந்தலவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் யூசின் ரோஸ் மரியநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


JOIN KALVICHUDAR CHANNEL