. -->

Now Online

FLASH NEWS


Friday 10 January 2020

புகையில்லா பொங்கல். பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பொங்கல் திருநாளை புகையில்லா பொங்கலாக கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், “ போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்டவற்றை எரிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். பழைய பொருட்களை எரிப்பதால் வெளியாகும் நச்சு வாயுக்கள், சுவாச பாதிப்பு ஏற்படும் எனது தெரிவித்துள்ளது.