பொங்கல் திருநாளை புகையில்லா பொங்கலாக கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், “ போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்டவற்றை எரிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். பழைய பொருட்களை எரிப்பதால் வெளியாகும் நச்சு வாயுக்கள், சுவாச பாதிப்பு ஏற்படும் எனது தெரிவித்துள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||