மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை
பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
*வரும் ஞாயிற்றுகிழமை முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் - முதல்வர் பழனிசாமி உத்தரவு
*கோயம்பேடு சந்தையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கிவிட வேண்டும் - முதல்வர் பழனிசாமி