*நாளை முதல் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு
*ஆட்டோக்கள் இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிப்பு*
*சென்னை மாநகர காவல் எல்லை தவிர பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி/கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை*
*காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே ஆட்டோக்கள் இயங்க அனுமதி*.