. -->

Now Online

FLASH NEWS


Friday 26 June 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




*தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.