. -->

Now Online

FLASH NEWS


Friday 31 July 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


இன்று சென்னையில் 1,013 பேருக்கு தொற்று இருப்பது உறுதி*

*சென்னையில் மொத்த பாதிப்பு 99,794 பேர்

*இன்றைய பாதிப்பில் தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5,850 பேர்.

*வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 31 பேர்.

*தமிழகத்தில் மேலும் 97 பேர் (அரசு மருத்துவமனை -68, தனியார் மருத்துவமனை -29) கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

*பலி எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது.

*இன்று மட்டும் 5,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

*இதுவரை மொத்தம் 1,83,596 பேர் குணமடைந்துள்ளனர்.

*இன்றைய தேதியில் 57,968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*தமிழகத்தில் இன்று மட்டும் 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

*இதுவரை மொத்தம் 25,97,862 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

*இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 59 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 120 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.