. -->

Now Online

FLASH NEWS


Thursday 2 July 2020

தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு



*பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 *முதியவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் ஓட்டு போட புதிய விதிகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

*இந்த சட்டத் திருத்தத்திற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.