எஸ்.பி.ஐ வங்கி, தங்கள் பெயரில் ஹேக்கர்கள் போலி மின்னஞ்சல்களை அனுப்புவதாக எச்சரித்துள்ளது. வரும் மின்னஞ்சலில் வங்கியின் பெயரில் லிங்குகள் இருப்பதாகவும், அதனை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற மின்னஞ்சல் வந்தால் உடனே புகார் அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||