. -->

Now Online

FLASH NEWS


Wednesday 14 October 2020

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு


❖ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விண்ணப்பிக்காதவர்கள் அபராதத்துடன் நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
❖ இதேபோல், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நவம்பர் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 4 ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது