தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு பற்றி விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி ஆனது. ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறிய மதுரை கே.கே. ஆர். ரமேஷ் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
*பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...*