. -->

Now Online

FLASH NEWS


Thursday 13 February 2020

வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை

வாழ்நாள் முழுவதும் தடை...

வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போட்டி தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 24 வகையான விதிமுறைகளை ஏற்கிறோம் என ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஹால்டிக்கெட்டை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது.