. -->

Now Online

FLASH NEWS


Thursday 26 November 2020

டிச.,1-ந் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி - அரசு உத்தரவு...

டிச.,1-ந் தேதியோ, அதற்கு முன்பாகவோ மருத்துவ கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள், கல்லூரிகளிடம் கருத்து கேட்டு டிச.,1-ந் தேதிக்கு முன்பு கல்லூரிகளை திறக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த நிலையில், அரசு உத்தரவிட்டுள்ளது.