. -->

Now Online

FLASH NEWS


Sunday 24 January 2021

தமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட வாரியான விவரம் - தமிழக சுகாதாரத்துறை வெளியீடு (24.01.2021)

தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,904 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.