. -->

Now Online

FLASH NEWS


Wednesday 9 June 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் 405 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். பாதிப்பு குறைந்து வரும் நிலையில் வந்தாலும் மரணம் தொடர்ந்து 400-க்கு மேலேயே இருந்து வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது. 31,253 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.