t> கல்விச்சுடர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்றுடன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி நிறுத்தம். - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 July 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்றுடன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி நிறுத்தம்.




உச்சநீதிமன்ற உத்தரவின் படி நாளையுடன் அனுமதி முடிவடையும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு அனுமதியை 6 மாதத்துக்கு நீட்டிக்குமாறு வேதாந்தா நிறுவனம் மனு.

போதிய கையிருப்பு உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.




JOIN KALVICHUDAR CHANNEL