. -->

Now Online

FLASH NEWS


Thursday 23 September 2021

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் - சி.பி.எஸ்.இ அறிவிப்பு.

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் - சி.பி.எஸ்.இ அறிவிப்பு.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட  4 நகரங்களில்  தேர்வு நடத்தப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது 19 மாவட்டங்களாக அதிகரிப்பு.

சென்னை,கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய  நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்.