கனமழை காரணமாக நாளை ( 20.11.2021) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்கள் விவரம்
1. திருப்பத்தூர் ( பள்ளி மட்டும்)
2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )
3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
4. காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
5.செங்கல்பட்டு (பள்ளி)
6.விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
7. திருவள்ளூர் (CBSE EXAM SCHOOLS தவிர விடுமுறை)
8.கடலூர் (பள்ளி )
9.திருவண்ணாமலை (பள்ளி)
10.கள்ளக்குறிச்சி (பள்ளி, கல்லூரி)
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும்.