பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19ம் தேதி ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை.
ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜனவரி 19ம் தேதி முதல் தொடரும் என்று அறிவித்துள்ளது.