அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்; இதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
''இதனால் பதவி உயர்வு, பணி மூப்பை இழக்க நேரிடாது''
முன்னதாக, தகுதிகாண் பருவ காலத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களுக்கான பதவி உயர்வு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.