t> கல்விச்சுடர் ஜாக்டோ ஜியோ பேச்சு வார்த்தை நிறைவு.. முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 April 2023

ஜாக்டோ ஜியோ பேச்சு வார்த்தை நிறைவு.. முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை சார்ந்து இன்று (8.4.23) தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது...

பேச்சு வார்த்தை நிறைவு..

முதல்வரின் கவனத்திற்கு கோரிக்கைகள் கொண்டு செல்லப்படும்.- அமைச்சர் எ.வ.வேலு..




முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

JOIN KALVICHUDAR CHANNEL