8-ம் வகுப்பு வரை சேர வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும்
வெளியேற விரும்பும் மாணவர்களுக்கு தாமதமின்றி TC வழங்கிட வேண்டும்
நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும், கல்வித்துறை உத்தரவு
t>